Category: INDIA

கைலாசாவின் அரங்கேறும் அதிர்ச்சி நித்தி சிலையை வைத்து வழிபாடு சிஷ்யர்கள்

கைலாசாவில் உள்ள நித்யனந்தேஸ்வர கோவிலில் இந்த வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. சித்திரை நட்சத்திர உற்சவம் என்பதால் இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது. நித்தியானந்தா குஜராத், கர்நாடகா போலீசாரால் தேடப்படும் சாமியார்…

திருப்பதியில் காலணி அணிந்து வந்த விவகாரம்- விக்னேஷ் சிவன், நயன்தாரா

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதுமண ஜோடிகளாக வலம் வருகிறார்கள். கடந்த ஜுன் 9ம் தேதி இவர்களுக்கு கோலாகலமாக மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது. அவர்களது திருமணத்திற்கு எல்லா…

டாஸ்மாக் மூலம் தமிழ்நாடு அரசுக்கு 36000 கோடி வருமானம்

2022-2023 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிதித்துறைசெயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களைசந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசியஅவர், ‘பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.…

2 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர்!!

ஜப்பான் பிரதமர் பூமியோ கிசிடா 2 நாள் அரசு முறை பயணமாக மார்ச் 19ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று…

அதிமுக ஒற்றை தலைமையில்- கடம்பூர் ராஜு அதிரடி!!!

தற்போது உள்ள இரட்டை தலைமைக்கு கட்டுப்பட்டு அதிமுக தொண்டர்கள் கழகப் பணிகளை செய்து வருகின்றனர். கட்சி தலைமை முடிவெடுத்தால் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் இயங்குவதை தொண்டர்கள்…

ஆத்திரத்தில் கோலி ரசிகர்கள்…??

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். ஆனால் இந்தப் போட்டியை கொண்டாட பிசிசிஐ இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியா, இலங்கை…

அணு ஆயுதத்தை கையில் எடுப்பேன்…

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலை கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. உலோகங்கள் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களுக்கு, ரஷ்யாவையே…

வலிமை?… முதல் பாதி எப்படி இருக்கு? அஜித் ரத்தம் சிந்தியது வீணாப் போச்சே…

இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. வலிமை படத்தின் முதல் பாதி செம்ம மாஸாக இருப்பதாக ரசிகர்களும், நெட்டிசன்களும் டுவிட்டரில் பதிவிட்டு…

வெடிக்கும் 3ம் உலகப் போர்!!!???

ரஷ்ய அதிபர் புடின் இன்று காலை உக்ரைனுக்கு எதிராக போர் தொடுக்க போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இது மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா.. சீனா இதில் என்ன செய்யும்..…

வீழ்ச்சியடைந்த இந்திய பங்குசந்தை.! ரஷிய உக்கிரைன் போர் எதிரொலி

உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்துள்ள ரஷியா, அதனை தன்னுடன் இணைக்க உச்சகட்ட போரில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியாவின் இன்று காலை மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்…

7,700 வார்டுகளை அள்ளிய திமுக – மு.க.ஸ்டாலின்

138 நகராட்சிகளில் 132 நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. அதேபோல தமிழகத்தில் மொத்தம் 490 பேரூராட்சிகள் உள்ள நிலையில், அதில் திமுக கூட்டணி குறைந்தது 430 பேரூராட்சிகளைக் கைப்பற்றும்…

5 சீனியர் வீரர்கள் இல்லை??? கடும் எச்சரிக்கை விடும் கவாஸ்கர்!!!

இந்திய அணியின் பேட்டிங்கில் 4 சீனியர்கள், பவுலிங்கில் ஒரு முக்கிய வீரர் இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட்…

நடிகர் விஜயின் மக்கள் இயக்க உறுப்பினர்களின் வெற்றி கனி எப்படி சாத்தியமானது?

தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மக்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றி. புதுக்கோட்டை நகராட்சி 4ஆவது…

கேரளா அரசு பஸ்சில் பாட்டு கேக்க கூடாது சத்தமா பேசக்கூடாது மீறினால் கடுமையான நடவடிக்கை

கேரள அரசின் பேருந்துகள் அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் இயங்கி வருகின்றன. அந்த பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் அவர்களது செல்போன்களில் சத்தமாக பேசுறது , அதிக சௌண்டுடன்…

25 ஆயிரம் கோழிகளை கொல்ல உத்தரவு போட்ட மகாராஷ்டிரா

பறவை காய்ச்சலால் வளர்ப்பு கோழிகள் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் அவற்றை கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தானே பகுதியில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது .…

திருட்டு செல்போன்கள் -விலைக்கு வாங்கும் கடத்தல்காரர்கள் மக்களே உஷார்

மும்பையில் வசிக்கும் ஹசம் ரஹிஸ் குரேஷி என்ற 33 வயது நபர் , திருடப்பட்ட செல்போன்களை வாங்கி அதை , பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் சூடான் ஆகிய…

இரண்டாம் காதலியுடன் சேர்ந்து முதல் காதலியை திடீரென கழுத்தை நெரித்து கொன்ற காதலன்- கேரளாவில் பயங்கரம்

கேரளாவில் தனது இரண்டாவது காதலியுடன் சேர்ந்து கர்ப்பமாக இருந்த முதல் காதலியை கொலை செய்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழாவில் உள்ள உப்பங்கழியில் பெண் ஒருவரின்…

குடிகார எலிகள் 12 மதுபாட்டில்களை குடித்தே அழித்தன

தமிழகம் முழுவதும் ஊரடங்கு முடிந்து பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வுகளில் முக்கியமாக குடிமகன்களில் பெரும் எதிர்பார்பான மது கடையும் அனைத்து மாவட்டங்களிலும் திறக்கப்பட்டது.…

அரசியல் தலைவர்கள் பற்றி அவதூறு செய்தி இணையத்தில் வெளியிட்டால் வழக்கு பதிவு

ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராகவும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் அவதூறாக கருத்து பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை…

வங்கியில் கடன் பெற்றவர் இறந்தால் கடனை யாரிடம் வசூலிக்கும் வங்கி?

வங்கியில் லோன் வாங்கும் வரையில், அது பெரிய வரம் போல கண்களுக்கு தெரிகிறது. ஒருமுறை வாங்கிவிட்டால், ஏன்டா வாங்கினோம் என்கிற மாதிரியான உணர்வு வந்துவிடும். அந்தக்காலத்தில் லோன்…