INDIA

குடிகார எலிகள் 12 மதுபாட்டில்களை குடித்தே அழித்தன

தமிழகம் முழுவதும் ஊரடங்கு முடிந்து பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வுகளில் முக்கியமாக குடிமகன்களில் பெரும் எதிர்பார்பான மது கடையும் அனைத்து மாவட்டங்களிலும் திறக்கப்பட்டது.

குடிமகன்கள் மதுவை வாங்க அலைமோதி வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் குடலூருக்கு அருகிலுள்ள ஒரு நகரத்தில் தமிழக அரசாங்கத்தால் நடத்தப்படும் டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 12 ஒயின் பாட்டில்களை எலிகள் காலி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், இதன் மதிப்பு சுமார் 2000 ரூபாய்க்கு மேல் இருக்குமென்றும் தெரிவித்துள்ளனர். எலிகள் ஒயின்களை ருசி பார்த்தது கூடலூர் பகுதியில் பெறும் பேசு பொருளாக உள்ளது.

கூடலூர் பகுதியில் தளர்வுகள் அறிவித்த நிலையில் ஆட்டோ ஓடத்தொடங்கியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

ADMIN

Recent Posts

Csc Digital Seva Portal – ல் Ekyc செய்வது எப்படி?

#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…

10 months ago

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Associate வேலை – சம்பளம்: ரூ.28,000/- || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…

1 year ago

SSLC, டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் 4,660 வேலைவாய்ப்புகள்!

ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…

1 year ago

விஜய் கைக்கு என்ன ஆச்சு! தளபதியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…

1 year ago

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்.. மாப்பிள்ளை இவர் தான்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…

1 year ago