கேரள அரசின் பேருந்துகள் அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் இயங்கி வருகின்றன. அந்த பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் அவர்களது செல்போன்களில் சத்தமாக பேசுறது , அதிக சௌண்டுடன் பாடல்கள் வைத்து கேட்பதும் மற்ற பயணிகளுக்கு இடைஞ்சலாக இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இப்படி இருக்க கேரள போக்குவரத்து கழகம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. பேருந்துகளில் சத்தமாக பேசுவது, பாடல் வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்
#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…