இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டி20 தொடர்பு முதலாவது போட்டி நேற்று நடைபெற்றது  இதில் கேப்டன் ஆகிய விராட் கோலி தனது 14வது டக்அவுட்டை பதிவு செய்து மோசமான சாதனையை நடத்தியுள்ளார். நேற்று தொடங்கிய முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் விராட் கோலி போட்டியில் டக் அவுட் ஆனார். ஏற்கனவே கங்குலி அதிக 13 டக் அவுட் கடந்துள்ளார். கேப்டனாக தனது 14வது டக்கை செய்து மோசமான சாதனையை விராட் கோலி நிகழ்த்தியுள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இரண்டு டக்குகளை அடித்து கங்குலியுடன் இணைந்தார். தோனி கேப்டனாக 11டக் அவுட்களும், கபில்தேவ் 10 டக் அவுட்களும் முகமது அசாருதீன் 8 டக் அவுட்களும் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By ADMIN